வெள்ளி, 29 ஏப்ரல், 2016

குழந்தைகள் கலைக்கொண்டாட்டம்

வணக்கம்,

ஒவ்வொரு வருடமும் மே மாதம் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் குழந்தைகள் கலைக்கொண்டாட்டம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. இந்த முறை சுமார் 300 குழந்தைகளுக்கு கதை,பொம்மலாட்டம்,ஓவியம்,நாடகம் என பல்வேறு நிகழ்வுகளுடன் முழு நாள் நிகழ்ச்சி ஒன்றைத் திட்டமிட்டுள்ளோம்.

குழந்தைகளுக்கு மதிய உணவு,இனிப்பு,தின்பண்டங்கள், எழுது பொருட்கள்,புத்தகங்கள் என அனைத்தையும் வழங்கிவிடுவோம்.
இந்த நிகழ்வில் நீங்களும் குழந்தைகளும் அவசியம் கலந்துகொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கிறோம். மேலும், உங்கள் ஆதரவையும் உதவியையும் செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக