திங்கள், 27 ஜனவரி, 2014

இயலாமை










எதுவுமே எழுத
இயலவில்லை இன்று.

வெற்றுக் காகிதம்
நகைக்கிறது.

திறந்து வைத்த பேனா
ஏங்கிக் கிடக்கிறது.

ஒரு கவிதை..?
ஒரு வார்த்தை..?

எதுவும் என்
வசமில்லை இன்று.

இந்தக் காகிதத்தில்
சிந்தும் என்
கண்ணீர்த் துளியை
வாசிக்கத் தெரியுமா

உனக்கு ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக