எனது கவிதைகள் ...
புதன், 21 மார்ச், 2012
என் புன்னகை
என் கவிதைகளில்
நிரம்பி வழிகிற
கண்ணீர் எனதே எனது.
என் கவிதைகளில்
எப்போதாவது
கிளையும்
புன்னகை நிச்சயம்
உனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக