புதன், 21 மார்ச், 2012

என் புன்னகை


என் கவிதைகளில்
நிரம்பி வழிகிற
கண்ணீர் எனதே எனது.
 
என் கவிதைகளில்
எப்போதாவது
கிளையும்
புன்னகை நிச்சயம்
உனது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக