புதன், 7 மார்ச், 2012

நீயும் என் அன்னை

யாரிடத்தும்
சொல்லியழ முடியாத
என் உள் வலியை
உன்னிடம் சொல்லாமலே
புரிந்து கொண்டு
தேற்றுகிறாய் என்னை.

இதன் காரணமாகவே
சொல்கிறேன் - நீயும்
என் அன்னை என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக