வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

அழுகை

 
ஓவெனக் கதறி
அழுவதைக் காட்டிலும்
அதிகம் வலிப்பது
சத்தமில்லாமல் அழுவது.
அதனினும் அதிகம்
வலிப்பது
கண்களில் நீர் வராமல்
அழுவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக